ஓ கடலே !
எங்கள் சீற்றத்தை கண்டு அஞ்சாதே
இது உயிர் பலி வாங்கிடாத சுனாமி !!!
சாது மிரண்டால் காடு கொள்ளாது - இது பழமொழி!!!
சாது மிரண்டால் கடலும் கொள்ளாது - இது புதுமொழி!!!
சீறி பாயும் காளைகள் கண்டு,
சினம் கொண்ட சிங்கங்கள் ஓடுவது உண்டு !!!
இளங்காளைகள் நாங்கள் சீறிட,
எமனும் வந்து நிற்பான் தோற்றிட !!!
எங்கள் சீற்றத்தை கண்டு அஞ்சாதே
இது உயிர் பலி வாங்கிடாத சுனாமி !!!
சாது மிரண்டால் காடு கொள்ளாது - இது பழமொழி!!!
சாது மிரண்டால் கடலும் கொள்ளாது - இது புதுமொழி!!!
சீறி பாயும் காளைகள் கண்டு,
சினம் கொண்ட சிங்கங்கள் ஓடுவது உண்டு !!!
இளங்காளைகள் நாங்கள் சீறிட,
எமனும் வந்து நிற்பான் தோற்றிட !!!